அதாவது தன்னை வளர்த்தெடுக்க சமுதாயத்தில் தன்னை அடையாளபடுத்தி கொள்ளவும் தன்னை நிலை நிறுத்திகொள்ளவும் தன் முன்னேற்றத்திற்கு துணையாக இருந்த விவசாயத்தை நாம் நினைத்துகூட பார்ப்பதில்லை விவசாயின் குடும்பத்தில் பிறந்து அதன் அருகிலேயே வளர்ந்து அதன் அருமை தெரியவில்லை நமக்கு.
அவ்வளவு ஏன் ஒரு சின்ன விடயம் அதனையே கூட நாம் கருத்தில் கொள்வதில்லை அதாவது விவசாயின் வாரிசு நம்மால் அவர்களுக்கு எப்படி விலை நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்லிதர முடியும் ஆனால் நாம் அதைப்பற்றி பேசுகிறோமே தவிர அதைப்பற்றி நமது பெற்றோர் விவசாயியாக இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கே சொல்லித்தருவதில்லை அதைப்பற்றி பரிதாப படுகிறோம் இனியாவது நாம் கற்றுக்கொடுப்போம்.